பசுவும்,பாண்டமும்
மனிதனை அளந்தது
ஆரிய காலம்.
பொன்னும் பொருளும்
அதையே செய்யும்
நவீன காலம்.
இருப்போர்
இரங்குவதிலை.
இல்லாதோர்
நிமிர்வதில்லை.
மனிதம் வாழ்வதாயில்லை.
எக்காலத்திலும்.
எத்தனை கோடி சவங்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உரக்கச் சொல்வோம் உலகிற்கு!
கவிதை அருமை
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்கு வேல்ஜி."வாடகை வீடு" கவிதையின் உங்கள் கேள்விக்கு என் தளத்தில் பதில் தந்திருக்கிறேன் மக்கா.சந்தர்ப்பம் தந்ததிற்கு அன்பும் நன்றியும்.
பதிலளிநீக்குsabaash...!!
பதிலளிநீக்கு:)