புதன், 23 செப்டம்பர், 2009

பொருளிலார்க்கு...

பசுவும்,பாண்டமும்
மனிதனை அளந்தது
ஆரிய காலம்.

பொன்னும் பொருளும்
அதையே செய்யும்
நவீன காலம்.

இருப்போர்
இரங்குவதிலை.
இல்லாதோர்
நிமிர்வதில்லை.

மனிதம் வாழ்வதாயில்லை.
எக்காலத்திலும்.

எத்தனை கோடி சவங்கள்!

3 கருத்துகள்: