வியாழன், 24 செப்டம்பர், 2009

மு.க.அழகிரி பார்லிமெண்டில் பேசுவாரா?..ஜெ கேள்வி:

மு.க.அழகிரி பார்லிமெண்டில் பேசுவாரா?..ஜெ கேள்வி:

தமிழில் பேச வழியில்லாததால் மு.க.அழகிரி தமிழில் பேசவில்லை.தொன்மையான மொழியான தமிழில் பேச கருனா நிதி ஏன் போரடவில்லை ..,அவர் பேசாமல் இருப்பதே நல்லது என நினைத்துவிட்டாரோ என்று கேட்டிருக்கிறார் ஜெ.

________________________________________________________

முலாயம் சிங் ,கல்யான் சிங்,பால் தாக்கரே,ஜெயில் சிங்,ராஜ் நாத் சிங்,மன்மோகன் சிங்,ஜெயலலிதா எல்லோரும் உத்தரபிரதேச கிராமமொன்றில் ஒரு குடிசையில் வசிக்கின்றார்கள்.அவர்களின் தாய் சாப்பிட்டு மூன்று நாட்களாகிவிடது என்கிறார்.

48 வயதான மித்தாய் லால் பெயர் ராசியினால் தன் பிள்ளைகள் நன்றாய் வருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் பெயரை வைத்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக