செவ்வொதடு கடிச்சதோ..
சின்ன இடை வெட்டிச்சோ..
நடை அழகு மிதிச்சதோ..
எப்படித்தான் செத்துச்சோ..
உசிரோடு இருந்த எம்மனசு.!
----------------------------------------------------------
அழுவதையும்
அடம்பிடிப்பதையும்
விட்டுவிடத்தான் நேர்கிறது..
அப்புறமென்ன..!
ஆறுதல்களுடனும்
தேறுதல்கள்டனும்
தொடர்கிறது வாழ்க்கை.
பின் ஒரு நாளில்
தேடி எடுத்தோ
சட்டென்றோ
தொலைந்தவை எதிர்ப்படலாம்
ஆனால் திரும்பி வரும் எதுவும்
பழையது போல் இருப்பதில்லை !
//ஆறுதல்களுடனும்
பதிலளிநீக்குதேறுதல்கள்டனும்
தொடர்கிறது வாழ்க்கை.//
நன்றாக இருக்கிறது
தொலைந்தவை எதிர்ப்படலாம்
பதிலளிநீக்குஆனால் திரும்பி வரும் எதுவும்
பழையது போல் இருப்பதில்லை !
unmaithaan nanbare
arumaiyaana yethaarththam
தொலைந்தவை எதிர்ப்படலாம்
பதிலளிநீக்குஆனால் திரும்பி வரும் எதுவும்
பழையது போல் இருப்பதில்லை !
romba nalla irukuthu nanba.
kalyani