திங்கள், 25 மே, 2009

எப்ப்டித்தான்...../திரும்பிவரும் எதுவும்.....

கண்ணு ஒளி எரிச்சதோ..
செவ்வொதடு கடிச்சதோ..

சின்ன இடை வெட்டிச்சோ..
நடை அழகு மிதிச்சதோ..

எப்படித்தான் செத்துச்சோ..
உசிரோடு இருந்த எம்மனசு.!

----------------------------------------------------------

அழுவதையும்

அடம்பிடிப்பதையும்

விட்டுவிடத்தான் நேர்கிறது..

அப்புறமென்ன..!

ஆறுதல்களுடனும்

தேறுதல்கள்டனும்

தொடர்கிறது வாழ்க்கை.

பின் ஒரு நாளில்

தேடி எடுத்தோ

சட்டென்றோ

தொலைந்தவை எதிர்ப்படலாம்

ஆனால் திரும்பி வரும் எதுவும்

பழையது போல் இருப்பதில்லை !


3 கருத்துகள்:

  1. //ஆறுதல்களுடனும்

    தேறுதல்கள்டனும்

    தொடர்கிறது வாழ்க்கை.//

    நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  2. தொலைந்தவை எதிர்ப்படலாம்



    ஆனால் திரும்பி வரும் எதுவும்

    பழையது போல் இருப்பதில்லை !


    unmaithaan nanbare

    arumaiyaana yethaarththam

    பதிலளிநீக்கு
  3. தொலைந்தவை எதிர்ப்படலாம்



    ஆனால் திரும்பி வரும் எதுவும்

    பழையது போல் இருப்பதில்லை !

    romba nalla irukuthu nanba.
    kalyani

    பதிலளிநீக்கு